க்ரைம்
டி.ஜி.பி. பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி பணம் மோசடி..!
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் காதல் மனைவியுடன் விடுதியில் தங்கிய ரவுடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த சுனாமி மீனவர் காலனியை சேர்ந்த அருண் என்பவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இவர் கடந்த 19ம் தேதி தரங்கம்பாடியில் வைத்து 24 வயது பெண்ணை திருமணம் செய்த நிலையில் இருவரும் வேளாங்கண்ணியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளனர். அப்போது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அருண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்து சென்ற போலீசார் உடலை மீட்டு, மனைவியிடம் விசாரணை நடத்தினர்.
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
ஏ.டி.எம்.களில் 100, 200 ரூபாய் நோட்டுகள் இருக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு ரிச?...