க்ரைம்
பாலியல் புகார் அளித்த பெண் மீது போலீசார் பொய் வழக்கு போட்டுள்ளதாக குற்றச்சாட்டு..!...
தூத்துக்குடியில் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்த பெண் மீது போலீச...
நாமக்கல் அருகே அரிசி வாங்குவதுபோல் நடித்து கடை ஊழியரின் செல்போனை திருடி சென்ற நபரின் கண்காணிப்பு கேமரா காட்சி வெளியாகியுள்ளது. பள்ளிபாளையம் பகுதியில் முனியப்பன் என்பவர் அரிசி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு வந்த நபர் ஒருவர் அரிசி வாங்குவதுபோல் நடித்து, கடை ஊழியரை திசை திருப்பி மேஜை மீது வைக்கப்பட்டிருந்த செல்போனை திருடிவிட்டு தப்பியுள்ளார். பின்னர், செல்போன் காணமல்போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த கடை ஊழியர் போலீசில் புகாரளித்தார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் செல்போனை திருடிய நபரை தேடி வருகின்றனர்.
தூத்துக்குடியில் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்த பெண் மீது போலீச...
பாகிஸ்தானியர்களுக்கு வழங்கிய அனைத்து விசாக்களும் ரத்து செய்யப்படுவதாக ?...