க்ரைம்
ஆம்ஸ்ட்ராங் கொலை - மேலும் 15 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மேலும் 15 பேர் குண்டர் சட்டத்தி...
நாமக்கல் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்களின் கண்காணிப்பு கேமரா காட்சி வெளியாகியுள்ளது. ராசிபுரத்தை சேர்ந்த பிரியதர்ஷினி என்பவர், வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த இளைஞர்கள் பிரியதர்ஷினி அணிந்திருந்த தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பியோடினர். இதுகுறித்து, பிரியதர்ஷினி அளித்த புகாரின்பேரில் போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சி அடிப்படையில் திருட்டில் ஈடுபட்ட இளைஞர்களை தேடி வருகின்றனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மேலும் 15 பேர் குண்டர் சட்டத்தி...
திருப்பதி லட்டில் மாமிச கொழுப்பு கலந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்?...