க்ரைம்
சென்னையில் இளம்பெண் துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்த விவகாரம் - ஒருவர் கைது...
சென்னையில் இளம்பெண் துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்த விவகாரம் - ஒர?...
நீலகிரி மாவட்டம் குன்னூர் டால்பின் நோஸ் காட்சி முனையில் இருந்து கீழே குதித்து ஆந்திரா சுற்றுலா பயணி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். ஆந்திர மாநிலம் குடலி கோட்டா பகுதியை சேர்ந்த சித்தார்த் ஆசாம் என்பவர் குன்னூர் பகுதிக்கு சுற்றுலா வந்துள்ளார். பின்னர் அவர் டால்பின் நோஸ் காட்சி முனையில் இருந்து சுற்றுலா தளத்தை பார்வையிட்டவாரே, சுமார் 1000 அடி பள்ளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட சுற்றுலாப் பயணிகள் காவல் துறைக்கு புகார் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
சென்னையில் இளம்பெண் துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்த விவகாரம் - ஒர?...
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...