க்ரைம்
டி.ஜி.பி. பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி பணம் மோசடி..!
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
பஞ்சாப் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் உயிரிழந்தனர். குஜ்ரான் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் விரைந்துள்ளனர். அப்போது கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் உயிரிழந்தது தெரிய வந்ததையடுத்து, சம்பவம் தொடர்பாக 3 பேரை கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்த 5 பேர் கொண்ட குழுவினர் அமைக்கப்பட்டது.
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
ஏ.டி.எம்.களில் 100, 200 ரூபாய் நோட்டுகள் இருக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு ரிச?...