பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகாராஷ்டிரா  மாநிலம், அகோலா மாவட்டம் காசிகேதா பகுதியில் உள்ள ஜில்லா பரிஷத் பள்ளியில் பிரமோத் சர்தார் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் தனது வகுப்பில் படிக்கும் 6 மாணவிகளிடம் செல்போனில் ஆபாச வீடியோக்களை காண்பித்து, பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக எழுந்த புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்ட போலீசார், பிரமோத் சர்தாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Night
Day