க்ரைம்
தகாத உறவை தட்டிக்கேட்ட கணவர் மீது வெந்நீர் ஊற்றி கொல்ல முயன்ற மனைவி...
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே தகாத உறவை தட்டிக் கேட்ட கணவ?...
புதுக்கோட்டை அருகே மதுபான கூடத்தில் சைட் டிஷ் வாங்கியதற்கு பணம் தராமல் கேஷியரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஆலங்குடி அரசமரம் அருகே மதுபான கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான கூடத்துக்கு சென்ற அம்பேத்கர் நகரை சேர்ந்த அஸ்வின், இளமாறன் உள்ளிட்ட 4 நபர்கள் சைட் டிஷ் வாங்கிவிட்டு பணம் தராமல் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த கேஷியர் ரமேஷ் அவர்களிடம் பணம் கேட்கவே, ஆத்திரமடைந்த 4 பேரும் கேஷியரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அஸ்வின், இளமாறனை கைது செய்த நிலையில் தலைமறைவாக உள்ள மற்ற 2 நபர்களை தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே தகாத உறவை தட்டிக் கேட்ட கணவ?...
தமிழக மக்கள் தங்களது உயிரை பணயம் வைத்து அரசு பேருந்துகளில் பயணம் செய்ய வே?...