புதுச்சேரி: இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரியில் பழிக்கு பழியாக இளைஞரை ஓடஓட விரட்டி வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வில்லியனூர் அருகே உருவையாறு பகுதி தனபாலை, கோட்டைமேடு பகுதியில் வைத்து 5 பேர் கொண்ட கும்பல் வெட்டி சாய்த்துவிட்டு, வலது கை மணிக்கட்டை வெட்டி எறிந்துள்ளனர். தகவல் அறிந்து சென்ற வில்லியனூர் போலீசார் உடலை மீட்டு, இதுகுறித்து வழக்குப் பதிந்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர். இதனிடையே போலீசாரின் விசாரணையில் தனபால் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, மம்மு என்ற ரவுடியின் கையை மட்டும் வெட்டிவிட்டு, சிறைக்கு சென்று பிணையில் வந்த நிலையில், பழிக்கு பழியாக கொலை நடந்துள்ளது தெரிந்தது.

Night
Day