க்ரைம்
சென்னை கீழ்ப்பாக்கத்தில் தாறுமாறாக ஓடிய காரால் 5 பேர் படுகாயம்
சென்னை : கீழ்ப்பாக்கம் பகுதியில் தாறுமாறாக ஓடிய கார் இருசக்கர வாகனம், ஆட்ட...
கர்நாடகாக மாநிலம் பெங்களூருவில் மாநகர பேருந்து முன் பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கெம்பேகவுடா பேருந்து நிலையத்தில் இருந்து புறபட்ட மாநகர பேருந்து ஒன்று காமக்ஷிபல்யா பகுதி வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது, அவ்வழியாக சாலையோரம் நடந்து வந்து கொண்டிருந்த சேத்தன் என்ற இளைஞர், திடீரென பேருந்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த பதைபதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : கீழ்ப்பாக்கம் பகுதியில் தாறுமாறாக ஓடிய கார் இருசக்கர வாகனம், ஆட்ட...
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து புதிய உச்சத்?...