க்ரைம்
ஆம்ஸ்ட்ராங் கொலை - மேலும் 15 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மேலும் 15 பேர் குண்டர் சட்டத்தி...
மகாராஷ்டிர மாநிலம் பல்கார் பகுதியில் குட்டைக்குள் மறைந்திருந்த கொலை குற்றவாளி அதிரடியாக கைது செய்யப்பட்டார். மன நலம் பாதித்த கிஷோர் குமார் மண்டல், முதியோர் இருவரை கோடாரியால் தாக்கி கொன்றார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், பல இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில், இரட்டை கொலை வழக்கு குற்றவாளி கிஷோர் குமார் மண்டல் குறித்து ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், பல்கார் பகுதியில் உள்ள குட்டையில் பதுங்கியிருந்த அவரை மடக்கிப்பிடித்த போலீசார், தண்ணீருக்குள் இருந்து வெளிவர மறுத்த கொலையாளியை இழுத்து வந்து கைது செய்தனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மேலும் 15 பேர் குண்டர் சட்டத்தி...
கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு தேவையான பேருந்து வசதிகளை 4 வாரங்களில் ஏற?...