மகாவிஷ்ணு மீது திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகா விஷ்ணுவின் சர்ச்சை பேச்சு தொடர்பாக திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை சைதாப்பேட்டை அரசு பள்ளியில், மோட்டிவேஷனல் ஸ்பீச் என்ற பெயரில் மாற்றுத்திறனாளி ஆசிரியர் மனம் புண்படும் வகையில் பேசியதாக மகா விஷ்ணு மீது பல்வேறு புகார்கள் குவிந்து வருகின்றன. இவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் 
தெரிவித்து வரும் நிலையில், திருவொற்றியூர் காவல் நிலையத்தில் மகா விஷ்ணு மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இவர் மீது சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளி சங்கத்தினர் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Night
Day