க்ரைம்
சென்னையில் இளம்பெண் துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்த விவகாரம் - ஒருவர் கைது...
சென்னையில் இளம்பெண் துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்த விவகாரம் - ஒர?...
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் மதுபோதையில் இருந்த இளைஞர்கள் போலீசார், மருத்துவர்களை தாக்க முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே மது, கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் 2 இளைஞர்கள் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது அவர்கள் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களை தாக்க முற்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசாரையும் அவர்கள் தாக்க முயன்றதால் மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் அச்சமடைந்தனர்.
சென்னையில் இளம்பெண் துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்த விவகாரம் - ஒர?...
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...