க்ரைம்
சென்னையில் இளம்பெண் துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்த விவகாரம் - ஒருவர் கைது...
சென்னையில் இளம்பெண் துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்த விவகாரம் - ஒர?...
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிய டிப்டாப் ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்க்கும் ரமேஷ் கண்ணன் என்பவர், தனது இருசக்கர வாகனத்தை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிறுத்தியுள்ளார். வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது, இருசக்கர வாகனத்தை காணவில்லை. இதுகுறித்து ரமேஷ் கண்ணன் அளித்த புகாரின் பேரில் போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் இளம்பெண் துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்த விவகாரம் - ஒர?...
அரசு சட்டக்கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தாத நிலையில் கல்லூரிக?...