க்ரைம்
ஆம்ஸ்ட்ராங் கொலை - மேலும் 15 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மேலும் 15 பேர் குண்டர் சட்டத்தி...
மதுரை அருகே வயலில் மது அருந்தியவர்களை தட்டி கேட்ட இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கீழையூர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி நாராயணன். இவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது வயலில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்த 2 பேரை தட்டி கேட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த இருவரும் லட்சுமி நாராயணனை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்ற செயலில் ஈடுபட்ட தனுஷ், பனங்காடி ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மேலும் 15 பேர் குண்டர் சட்டத்தி...
கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு தேவையான பேருந்து வசதிகளை 4 வாரங்களில் ஏற?...