க்ரைம்
பாலியல் புகார் அளித்த சிறுமி மீது அரிவாளால் கொடூர தாக்குதல்..!
சிபி ரோடு பகுதியில் வசித்து வந்த 16 வயது சிறுமியிடம் அதே பகுதியில் வசித்து ?...
மதுரையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 4 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். வண்டியூர் டோல்கேட் பகுதியில் பறக்கும் படையினர் நேற்றிரவுவாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விமான நிலைய பகுதியில் இருந்து அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில், அதில் 4 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் இருப்பது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் நகைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை ஆட்சியர் அலுவலக கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
சிபி ரோடு பகுதியில் வசித்து வந்த 16 வயது சிறுமியிடம் அதே பகுதியில் வசித்து ?...
போப் ஃபிரான்சிஸின் இறுதிச்சடங்கு இந்திய நேரப்படி இன்று பிற்பகல் வாடிகனி?...