மின்வாரிய ஊழியர் எனக்கூறி வீடு வீடாகச் சென்று மீட்டர் பொருத்தி பணம் பறிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரம் புறநகர் பகுதியில் மின்வாரிய ஊழியர் எனக்கூறி வீடு வீடாக சென்று மீட்டர் பொருத்தி பணம் வசூலிக்கும் மர்ம நபர் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. ஆனால், இதுபோன்று மீட்டர் பொருத்தும் பணிக்கு ஊழியர்கள் யாரும் பணிக்கவில்லை என்றும் எனவே பொதுமக்கள் ஊஷராக இருக்க வேண்டும் என மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே பட்டினம் காத்தான் பகுதியை சேர்ந்த மர்மநபர் ஒருவர் தான் இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளதாக கூறி மின்சார வாரியம் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ளது.

Night
Day