க்ரைம்
சென்னை கீழ்ப்பாக்கத்தில் தாறுமாறாக ஓடிய காரால் 5 பேர் படுகாயம்
சென்னை : கீழ்ப்பாக்கம் பகுதியில் தாறுமாறாக ஓடிய கார் இருசக்கர வாகனம், ஆட்ட...
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே குடிபோதையில் சாலையில் படுத்து உறங்கிய இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. பிடாரிச்சேரி என்ற இடத்தில் பிரபு பாண்டியன் என்பவர் போதை தலைக்கேறிய நிலையில் பரபரப்பான சாலையில் படுத்து உறங்கியுள்ளார். அப்பகுதி மக்கள் அவரை எழுப்ப முயன்றபோது, அவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற பார்த்தினூர் போலீசார் இளைஞரை எழுப்ப முயன்றபோது அவர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். சிறிதுநேர முயற்சிக்குப் பின்னர் பிரபு பாண்டியனை போலீசார் சாலையில் இருந்து எழுப்பி அப்புறப்படுத்தினர்.
சென்னை : கீழ்ப்பாக்கம் பகுதியில் தாறுமாறாக ஓடிய கார் இருசக்கர வாகனம், ஆட்ட...
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து புதிய உச்சத்?...