வடமாநில கொள்ளையர்களை சுட்டுப்பிடித்த போலீஸ்

எழுத்தின் அளவு: அ+ அ-

நாமக்கல் - குமாரப்பாளையம் அருகே கண்டெய்னர் லாரியில் ஆயுதங்களுடன் இருந்தது ஏ.டி.எம். கொள்ளையர்கள்

வடமாநில கொள்ளையர்களை சுட்டுப்பிடித்த போலீஸ் -

துப்பாக்கிச்சூடு நடத்தி கொள்ளையர்களை காவல்துறை கைது செய்ததாக தகவல்

கேரள மாநிலம் திரிச்சூரில் எஸ்.பி.ஐ. உட்பட அடுத்தடுத்து 3 ஏ.டி.எம்.களில் கொள்ளையடித்த கொள்ளையர்கள் -

கொள்ளையடித்த பணத்துடன் கண்டெய்னரில் தப்பிக்க முயன்றபோது குமாரபாளையம் அருகே போலீசிடம் சிக்கினர்


Night
Day