க்ரைம்
தகாத உறவை தட்டிக்கேட்ட கணவர் மீது வெந்நீர் ஊற்றி கொல்ல முயன்ற மனைவி...
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே தகாத உறவை தட்டிக் கேட்ட கணவ?...
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே அரசு பள்ளி ஆசிரியையிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்கள் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. கிடங்கல் பகுதியை சேர்ந்த சரண்யா என்பவர் தன் கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, நாகலாபுரம் அருகே அவர்களின் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சரண்யாவிடம் இருந்த 5 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்றுள்ளனர். பின்னர் மர்ம நபர்களை பொதுமக்கள் பிடிக்க முயற்சித்தபோது, அவர்கள் மின்னல் வேகத்தில் இருசக்கர வாகனத்தில் பறந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே தகாத உறவை தட்டிக் கேட்ட கணவ?...
தமிழக மக்களை அனைத்து வகையிலும் ஏமாற்ற துடிக்கும் திமுக அரசின் ஆயுட்காலம்...