க்ரைம்
பாலியல் புகார் அளித்த பெண் மீது போலீசார் பொய் வழக்கு போட்டுள்ளதாக குற்றச்சாட்டு..!...
தூத்துக்குடியில் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்த பெண் மீது போலீச...
வேலூர் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த நபருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிந்தகணவாய் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் கடந்த 2017-ம் ஆண்டு தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமைக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக கூறப்படுகிறது. அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார், சுரேஷ்குமாரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று சுரேஷ்குமாருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி கலைப்பொன்னி தீர்ப்பு வழங்கினார்.
தூத்துக்குடியில் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்த பெண் மீது போலீச...
பாகிஸ்தானியர்களுக்கு வழங்கிய அனைத்து விசாக்களும் ரத்து செய்யப்படுவதாக ?...