ஷார்ஜாவிலிருந்து திருச்சிக்கு கடத்திவரப்பட்ட ஆயிரம் கிராம் தங்கம் பறிமுதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஷார்ஜாவிலிருந்து திருச்சிக்கு கடத்திவரப்பட்ட ஆயிரம் கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஷார்ஜாவிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடந்துக்கொண்ட நபரை பிடித்து சோதனை செய்ததில், அவர் பேஸ்ட் வடிவில் மறைத்து எடுத்து வந்த 66 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆயிரம் கிராம் தங்கத்தை கண்டுபிடித்தனர். பின்னர் அவரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Night
Day