3 வயது குழந்தை கொலை - எதிர்வீட்டு பெண் கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

3 வயது குழந்தை கொலை - எதிர்வீட்டு பெண் கைது - குடும்ப பிரச்சினை காரணமாக சிறுவன் கொலை செய்யப்பட்டதாக முதற்கட்ட தகவல்


நெல்லை மாவட்டம் ராதாபுரம் ஆத்துக்குறிச்சி பகுதியில் 3 வயது குழந்தையை கொலை செய்ததாக எதிர்வீட்டுப் பெண் கைது

நெல்லை : ராதாபுரம் அருகே முன்விரோதம் காரணமாக 3 வயது சிறுவனை கொலை செய்த பெண் கைது

தந்தையுடனான பிரச்னைக்காக அவரது குழந்தையை கொன்று வாஷிங் மெஷினில் அடைத்த கொடூரம்

Night
Day