சினிமா
பெண் குழந்தைக்கு தந்தையான நடிகர் விஷ்ணு விஷால்
பெண் குழந்தைக்கு நடிகர் விஷ்ணு விஷால் தந்தையாகி உள்ளார். தமிழ் சினிமாவி...
கேரளாவில் உள்ள மகாதேவர் கோயிலுக்கு இயந்திர யானையை நடிகை பிரியாமணி பரிசாக வழங்கினார். கேரளாவில் பெரும்பாளான கோயில்களில் யானைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இதற்கு வனவிலங்கு நல ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்த நிலையில், கோயில் விழாக்களில் உயிருள்ள விலங்குகளை பயன்படுத்துவதில்லை என இரிஞ்சாடப் பள்ளி கிருஷ்ணர் கோயில் நிர்வாகம் முடிவெடுத்தது. தொடர்ந்து, கொச்சி மகாதேவர் கோயிலில் உயிருள்ள விலங்குகளை பயன்படுத்துவதில்லை என முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில், கொச்சி மகாதேவர் கோயில் விழாக்களில் பயன்படுத்திக் கொள்ள மகாதேவன் என்ற இயந்திர யானையை நடிகை பிரியாமணி பரிசாக வழங்கியுள்ளார்.
பெண் குழந்தைக்கு நடிகர் விஷ்ணு விஷால் தந்தையாகி உள்ளார். தமிழ் சினிமாவி...
ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங?...