கே.ஜி.எஃப் மூன்றாம் பாகத்தில் இணைகிறார் நடிகர் யாஷ்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராமாயணம் திரைப்படத்திற்கு பிறகு கே.ஜி.எஃப் மூன்றாம் பாகத்தில் நடிக்கவுள்ளதாக நடிகர் யாஷ் தெரிவித்துள்ளார். அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், டாக்சிக் மற்றும் ராமாயணத்தை தழுவி எடுக்கப்படவுள்ள படத்தில் தற்போது நடித்து வருவதாகவும், இந்த படங்கள் முடிந்த பிறகு கே.ஜி.எப் மூன்றாம் பாகத்திற்கான பணிகளில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்தார்.

Night
Day