சினிமா
நடிகை கங்கனா ரனாவத்துக்கு சண்டிகர் நீதிமன்றம் நோட்டீஸ்
எமர்ஜென்சி திரைப்படம் தொடர்பாக நடிகை கங்கனா ரனாவத்துக்கு சண்டிகர் நீதிம?...
பாலிவுட் நடிகர் சல்மான்கான் பெயரை பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சல்மான் தயாரிப்பு நிறுவனம் எச்சரித்துள்ளது. சல்மான்கான் பெயரில் புதிய படம் எடுப்பதாக கூறி சமூக வலைதளத்தில் அறிவிப்பு வெளியிட்டு பணமோசடி நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து, பேசிய சல்மான் தயாரிப்பு நிறுவனம், சல்மான்கான் பெயரில் படம் எடுப்பதாக கூறி குறுந்தகவலும், மின்னஞ்சலும் அனுப்பி மோசடி நடந்து வருவதாகவும், இதில் யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது. இந்த மோசடியில் ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
எமர்ஜென்சி திரைப்படம் தொடர்பாக நடிகை கங்கனா ரனாவத்துக்கு சண்டிகர் நீதிம?...
திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் மீதான வழக்கில் இயக்குநர் அமீர் உள்ள?...