சினிமா
கே.ஜி.எஃப் மூன்றாம் பாகத்தில் இணைகிறார் நடிகர் யாஷ்
ராமாயணம் திரைப்படத்திற்கு பிறகு கே.ஜி.எஃப் மூன்றாம் பாகத்தில் நடிக்கவுள்...
நடிகர் யோகி பாபு சிங்கப்பூரில் கிரிக்கெட் விளையாடுவது போல வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரெங்கநாதன் நடிப்பில் எல்.ஐ.சி. திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில், கீர்த்தி செட்டி, யோகி பாபு, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். படத்தின் படப்பிடிப்பு 65 சதவீதம் நிறைவடைந்த நிலையில், தற்போது சிங்கப்பூரில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறதாக கூறப்படுகிறது. இந்நிலையில், யோகி பாபு கிரிக்கெட் விளையாடும் வீடியோ வெளியாகி உள்ளதன் மூலம், சிங்கப்பூரில் படப்பிடிப்பு நடைபெறுவது உறுதியாகியுள்ளது.
ராமாயணம் திரைப்படத்திற்கு பிறகு கே.ஜி.எஃப் மூன்றாம் பாகத்தில் நடிக்கவுள்...
நாங்கள் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்தைத்தான் ஆதரிக்கிறோம், போரை அ?...