பிரபாஸுக்கு வில்லனாகும் தென் கொரிய நடிகர்!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகர் பிரபாஸ் மற்றும் சந்தீப் ரெட்டி வங்கா கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் தென் கொரிய நடிகர் மா டாங் சியோக் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கல்கி, சலார் படங்களின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு முடிந்ததும் பிரபாஸ் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா திரைப்படத்தில் இணைவார் என கூறப்படுகிறது. போலீஸ் கதையாக உருவாகும் இப்படத்தின் வில்லனாக பிரபல தென் கொரிய நடிகர் மா டாங் சியோக் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Night
Day