சினிமா
லப்பர் பந்து திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு
‘லப்பர் பந்து‘ திரைப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது...
நடிகர் பிரபாஸ் மற்றும் சந்தீப் ரெட்டி வங்கா கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் தென் கொரிய நடிகர் மா டாங் சியோக் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கல்கி, சலார் படங்களின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு முடிந்ததும் பிரபாஸ் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா திரைப்படத்தில் இணைவார் என கூறப்படுகிறது. போலீஸ் கதையாக உருவாகும் இப்படத்தின் வில்லனாக பிரபல தென் கொரிய நடிகர் மா டாங் சியோக் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘லப்பர் பந்து‘ திரைப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது...
அரசுமுறை பயணமாக மலாவி சென்றுள்ள குடியரசுத்தலைவைர் திரௌபதி முர்மு, அந்நாட...