"கடைகாரர்களிடம் திமுக கவுன்சிலர்கள் பணம் கேட்டு மிரட்டல்" - புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு

எழுத்தின் அளவு: அ+ அ-

திருநெல்வேலியில் உள்ள கடைகாரர்களிடம் திமுக கவுன்சிலர்கள் பணம் கேட்டு மிரட்டுவதாக அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு -

மக்களின் நலனுக்காக அல்லாமல் அதிகாரத்தை ருசிக்கவே திமுக ஆட்சிக்கு வந்துள்ளதாகவும் தாக்கு

Night
Day