"சாதாரண மழையையே கையாளத் தெரியவில்லை" - திமுக அரசு மீது புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு

எழுத்தின் அளவு: அ+ அ-

 சாதாரண மழையையே விளம்பர திமுக அரசுக்கு கையாளத்தெரியவில்லை என அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கண்டனம் தெரிவித்துள்ளார். 

சென்னை பட்டாளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் செய்தியாளர்களை சந்தித்த புரட்சித்தாய் சின்னம்மா, வெள்ள பாதிப்புகளை தடுக்க தவறிய திமுக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

Night
Day