"நரிக்குறவ மக்களுக்கு உடனடியாக பட்டா வழங்கிடுக.." - புரட்சித்தாய் சின்னம்மா வேண்டுகோள்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருநெல்வேலி பேட்டை பகுதியில் குடியிருக்கும் நரிக்குறவ மக்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும் - மாநகராட்சி பகுதிகளில் பாசி மணி விற்பனை செய்யவும் அனுமதி வழங்கிட வேண்டும் என திமுக அரசுக்கு அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வேண்டுகோள்

Night
Day