"நெல்லையில் சூறையாடப்படும் இயற்கை வளங்கள்" - புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 54 கல் குவாரிகளில் முறைகேடுகள் நடைபெறுவதாக கழக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கண்டனம்.. இயற்கை வளங்கள் மூலம் அரசு அரசுக்கு வரவேண்டிய பணம் எல்லாம் வேறு எங்கோ செல்வதாக புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு

Night
Day