"மாண்புமிகு அம்மாவின் ஆட்சியை கொண்டு வராமல் ஓயமாட்டேன்" - அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா சூளுரை

எழுத்தின் அளவு: அ+ அ-

வெள்ளாங்குழி பகுதியில் திரண்டிருந்த மக்களிடையே உரையாற்றிய புரட்சித்தாய் சின்னம்மா, புரட்சித்தலைவரும், மாண்புமிகு அம்மாவும் ஏழை எளிய மக்களுக்கு வழங்கிய எண்ணற்ற திட்டங்களை பட்டியலிட்டார். தமிழக மக்களின் நலனுக்காகவும் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் தனது மக்கள் பயணம் தொடரும் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா உறுதியளித்தார்.

Night
Day