"ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் வழங்கப்படுவதில்லை" - கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு.

எழுத்தின் அளவு: அ+ அ-

திமுக ஆட்சியில் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, பாமாயில் உட்பட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுவதில்லை என கழக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு -
மாண்புமி அம்மா ஆட்சியில் அனைத்து ரேஷன் கடைகளிலும் அனைத்து பொருட்களும் தட்டுப்பாடு இன்றி வழங்கப்பட்டதாக பெருமிதம்.

Night
Day