'கால்வாய்களை முறையாக தூர்வாராதது ஏன்' - அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கேள்வி

எழுத்தின் அளவு: அ+ அ-

மழை வெள்ள முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகளை திமுக அரசு முறையாக மேற்கொள்ளவில்லை என அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குற்றம் சாட்டியுள்ளார்.

Night
Day