அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் இந்த வார இறுதியில் ஆலோசனை நடத்த உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். மேலும் காஞ்சிபுரம் மற்றும் மதுரையில் கொண்டு செல்லப்பட்ட தங்கத்தை கைப்பற்றி அதற்கான ஆவணங்களை சோதனை செய்து வருவதாக கூறிய அவர், கோவையில் பிரதமர் மோடி வாகன பேரணியில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்திய தொடர்பாக  பள்ளிக்கல்வித்துறை, தொழிலாளர் நலத்துறை, காவல் துறையிடம் கோவை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்டுள்ளதாக தெரிவித்தார். 

Night
Day