அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தில் குறிச்சியில் புரட்சித்தாய் சின்னம்மா தொண்டர்களை சந்தித்தார்

எழுத்தின் அளவு: அ+ அ-

புரட்சித்தாய் சின்னம்மா, குறிச்சி பகுதிக்‍குச் சென்றபோது, பொதுமக்களும் கழகத் தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொண்டர்கள் எழுச்சிமுழக்கமிட்டு புரட்சித்தாய் சின்னம்மாவை உற்சாகம் பொங்க வரவேற்றனர். மேளதாளங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்‍கப்பட்டது.


புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு ஆள் உயர மாலை அணிவித்து கழகத் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

புரட்சித்தாய் சின்னம்மா வாழ்க வாழ்க என்று உற்சாக முழக்‍கமிட்டு தொண்டர்கள் ஆர்வத்துடன் வரவேற்றனர்.

புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு திரளான தொண்டர்கள் பொன்னாடைகள் வழங்கி வரவேற்றனர். கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா என, தொண்டர்கள் வாழ்த்து முழக்கமிட்டனர்.

புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு கழகத் தொண்டர்கள் வீரவாள் பரிசளித்து தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

மாணவிகளுக்கு சாக்லேட்டுகள் கொடுத்து புரட்சித்தாய் சின்னம்மா தனது மகிழ்ச்சியை தெரிவித்தார்.



Night
Day