அரசுப் பேருந்து இயக்காததால் மாணவர்கள் மறியல்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் கல்லூரி நேரத்தில் அரசு பேருந்துகள் இயக்கப்படுவதில்லை என புகார் - தனியார் பேருந்துகளை பேருந்து நிலையத்திற்குள் அனுமதிக்க மறுத்து மாணவர்கள் போராட்டம்

Night
Day