அரியகுளத்தில் புரட்சித்தாய் சின்னம்மா உரை - அம்மாவின் வழியில் மக்கள் பயணம்

எழுத்தின் அளவு: அ+ அ-

பாளையங்கோட்டை ஒன்றியம் அரியகுளம் பகுதியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்‍காக வருகை தந்த கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்‍கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொண்டர்கள், பட்டாசுகள் வெடித்து, புரட்சித்தாய் சின்னம்மாவை எழுச்சியுடன் வரவேற்றனர்.


அரியகுளம் பகுதியில் பொதுமக்‍கள் மற்றும் கழகத் தொண்டர்களிடையே எழுச்சியுரை ஆற்றிய புரட்சித்தாய் சின்னம்மா, திமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக குற்றம்சாட்டினார். நாள்தோறும் தமிழக மக்‍களை கசக்‍கிப் பிழிந்துவரும் திமுகவுக்‍கு வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் உரிய பாடம் புகட்டப்படும் என்றும் சின்னம்மா தெரிவித்தார்.



Night
Day