அரியநாயகிபுரத்தில் கழக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னமாவுக்கு உற்சாக வரவேற்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி, பாப்பாக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரியநாயகிபுரம் பகுதியில், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக வருகைதந்த, கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு, கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேளதாளங்கள் முழங்க, பட்டாசுகள் வெடித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

அரியநாயகிபுரம் பகுதியில் பெருமளவில் திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் கழகத் தொண்டர்களிடையே உரையாற்றிய புரட்சித்தாய் சின்னம்மா, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும், யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்றும் தெரிவித்தார்.

Night
Day