அவதூறு வழக்கு : கைது செய்யப்பட்ட ஆசிரியர் பணி இடைநீக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் அவதூறு வீடியோ வெளியிட்ட வழக்கில் கைது செய்aப்பட்ட ஆசிரியையை இடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. 

வீரவநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்றில், மாணவிகளை பாலியல் ரீதியாக பேச வைத்து அவதூறு வீடியோ வெளியிட்ட புகாரில்  ஆசிரியை மங்களம் போக்சோ சட்டம் உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் ஆசிரியர் மங்கலத்தை இடைநீக்கம் செய்து  மாவட்ட கல்வி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் லீலாவையும் இடமாற்றம் செய்ய உத்தரவிட்டிருப்பதாகவும் கல்வித் துறை அதிகாரிகள்  தகவல் தெரிவித்துள்ளனர்.

Night
Day