ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் பிரம்மகமலம் பூ

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவையில் பூத்துள்ள ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் பிரம்மகமலம் பூவை அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். கோவை மாவட்டம் சுந்தராபுரத்தில் வசித்து வரும் ஒருவரின் வீட்டில் பிரம்மகமலம் என்றழைக்கப்படும் பூ பூத்துள்ளது.  வெள்ளை நிறம் கொண்ட இப்பூ, இரவில் பூத்து சிறிது நேரத்திலே உதிர்ந்து விடும் தன்மை கொண்டது. செடிகளில் பூத்துக்குலங்கும் இந்த பிரம்மகமலம் பூவை வீட்டின் உரிமையாளரும், அக்கம் பக்கத்தினரும் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

varient
Night
Day