ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திமுக அரசு உண்மையை மூடி மறைக்கிறது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திமுக அரசு உண்மையை மூடி மறைப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை பாரதிய ஜனதா கட்சி அரசியல் கொலையாக கருதுவதாக கூறினார். திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவன் போன்ற தலைவர்களே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவர்கள் உண்மை குற்றவாளிகள் இல்லை என்று கூறியிருப்பதாக தெரிவித்தார். 

Night
Day