ஆம்ஸ்ட்ராங் படுகொலை - எல்.முருகன், பிரேமலதா கண்டனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளி அன்று இரவு மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில் அவரின்  குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன் , தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகிய அரசியல் தலைவர்கள் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்துக்கு முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் எனவும் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கேள்வி குறியாகி உள்ளது என்ற குற்றச்சாட்ட்டை சாடியுள்ளனர். 

Night
Day