ஆழ்கடல் மீனவர்கள் நாளைக்குள் கரை திரும்ப அறிவுறுத்தல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழக கடற்கரை, குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 65 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை - ஆழ்கடலில் தங்கி மீன்பிடித்து கொண்டிருக்கும் மீனவர்கள் நாளைக்குள் கரை திரும்ப அறிவுறுத்தல்

Night
Day