இடிந்தகரையில் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு உற்சாக வரவேற்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

 

ராதாபுரம் சட்டமன்ற தொகுதி, இடிந்தகரை கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட இடிந்தகரை பகுதியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்‍காக வருகை தந்த கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இடிந்தகரை பகுதியில் பொதுமக்‍கள் மற்றும் கழகத் தொண்டர்களிடையே உரையாற்றிய புரட்சித்தாய் சின்னம்மா, தேர்தல் நேரத்தில் திமுக கொடுத்த வாக்‍குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்றும், இதனால் தமிழக மக்கள் மிகுந்த பாதிப்புக்‍கு ஆளாகி இருப்பதாகவும் தெரிவித்தார். 

Night
Day