தமிழகம்
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து..!...
வருமானத்துக்கு அதிகமாக 2 கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் ஐ.பெ...
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட 19 இந்திய மீனவர்கள் நாடு திரும்பினர். இதுகுறித்து இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் வெளியிடுள்ள எக்ஸ் தள பதிவில் எல்லைதாண்டி சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுபவர்களை இரு நாடுகளும் கைது செய்து வருவதுடன், படகுகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் 23 இந்திய இழுவைப் படகுகளை கைப்பற்றியுள்ள இலங்கை கடற்படையினர் 128 இந்திய மீனவர்களை கைது செய்துள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக 2 கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் ஐ.பெ...
ஏ பிளஸ் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ராக்கெட் ராஜா சென்னைக்கு வரத் தட?...