ஈரோடு அருகே திடீரென சாலையை கடந்து சென்ற கரடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே சாலையை கடந்து சென்ற கரடியைக் பார்த்து  வாகன ஓட்டிகள் பீதியடைந்தனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள பவானிசாகர், தாளவாடி, உள்ளிட்ட 10 வன சரகங்களில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை, கழுதை புலி, உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இந்த நிலையில் பண்ணாரி செல்லும் வழியில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கரடி ஒன்று சாலையை கடந்து ஓடியது. 

Night
Day