தமிழகம்
கல்வராயன்- 4 வாரத்தில் பேருந்து வசதி ஏற்படுத்த உத்தரவு
கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு தேவையான பேருந்து வசதிகளை 4 வாரங்களில் ஏற?...
ஈரோடு மாவட்டம் ஆசனூர் அருகே இரவு நேரத்தில் அரசுப்பேருந்தை யானைக்கூட்டம் வழிமறித்து நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆசனூர் அருகே தலமலை செல்லும் சாலையில் நேற்றிரவு அரசுப்பேருந்து பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது காட்டு யானைகள் குட்டிகளுடன் வழியை மறித்தவாறு நின்று கொண்டிருந்தது. இதையடுத்து சிறிதுநேரம் கழித்து யானைகள் வனப்பகுதிக்குள் சென்றன. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு தேவையான பேருந்து வசதிகளை 4 வாரங்களில் ஏற?...
கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு தேவையான பேருந்து வசதிகளை 4 வாரங்களில் ஏற?...