தமிழகம்
நெல்லையில் விளம்பர திமுக அரசைக் கண்டித்து பேராசிரியர்கள் நூதன போராட்டம்...
விளம்பர அரசைக் கண்டித்து நெல்லையில் கல்லூரி பேராசிரியர்கள் நூதன முறையில?...
தேர்தல் பறக்கும் படையினரின் சோதனை காரணமாக வெளிமாநில ஜவுளி வியாபாரிகளின் வருகை குறைந்துள்ளதால் வியாபாரம் பின்னடைவை சந்தித்துள்ளதாக ஈரோடு ஜவுளி வியாபாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். தேர்தல் விதிகள் அமலில் உள்ளதால் 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் ஆவணங்களின்றி எடுத்து செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. இதனால் வெளிமாநில ஜவுளி வியாபாரிகள் பணம் கொண்டு வர அச்சப்பட்டு, வருகையை தவிர்த்துள்ளனர். இதனால் ஈரோட்டில் ஜவுளி வியாபாரிகளின் வியாபாரம் கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. எனவே, வியாபாரம் பாதிக்காத வண்ணம் சில விதிமுறைகளை தளர்த்தி தர வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விளம்பர அரசைக் கண்டித்து நெல்லையில் கல்லூரி பேராசிரியர்கள் நூதன முறையில?...
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவம் தொட?...