தமிழகம்
திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர் - பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா திட்டவட்டம்...
தமிழக மக்களை அனைத்து வகையிலும் ஏமாற்ற துடிக்கும் திமுக அரசின் ஆயுட்காலம்...
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே வீட்டு மனை வழிகாட்டி மதிப்பீடு வழங்காததால், மக்களவை தேர்தலை புறக்கணிக்கப்போவதாகக்கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காராப்பாடி கிராமத்தில் சுமார் 411 வீட்டுமனைகள் உள்ளன. அதில் சுமார் 273 வீட்டு மனைகளுக்கு வழிகாட்டி மதிப்பீடு வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் வங்கியில் கடன் வாங்கவோ, சொத்துக்களை பிரித்து எழுதவோ, விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மக்களவை தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக மக்களை அனைத்து வகையிலும் ஏமாற்ற துடிக்கும் திமுக அரசின் ஆயுட்காலம்...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...